Wednesday, May 21, 2014

பேராசிரியர் அரங்க இராமலிங்கம் - தமிழ் வளர்ச்சி மன்றம் - விழா

வணக்கம்.
      தமிழ் வளர்ச்சி மன்றத்தின் 60 ஆவது ஆண்டு விழா மற்றும் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை 200 ஆம் ஆண்டு விழா ஆகிய இருவிழாக்களும் 22-05-2014 அன்று மாலை 5. 00 மணிக்கு வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
      தாங்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றோம்.
     
அழைப்பு இணைக்கப்பெற்றுள்ளது.
 
முனைவர் அரங்க இராமலிங்கம்
                   எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.                                                                            
பேராசிரியர் & தலைவர்
தமிழ் மொழித்துறை
மெரினா வளாகம்,  
சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னை - 600 005
 
 
 

No comments: